என அறிவித்து விட்டு

img

சிறப்பு குறைதீர் முகாம் என அறிவித்து விட்டு அலுவலகத்தை பூட்டிச் சென்ற அதிகாரிகள்

நாகை மாவட்டம் திருக்கடையூர் கிராம நிர்வாக அலு வலகத்தில் செவ்வாயன்று முதல்வரின் சிறப்பு குறைதீர் முகாம் நடைபெறுவதாக வருவாய்த்துறை சார்பில் அறிவித்திருந்த நிலையில் ஏராளமான விவசாயிகள் மனுக்க ளோடு திருக்கடையூர் விஏஓ அலுவலகம் வந்தனர்.